தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்: அரசு டாக்டர் மீது வழக்கு

நெல்லை: களக்காடு தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், களக்காட்டை சேர்ந்தவர் டாக்டர் நசீர் (45). இவர் கூடங்குளம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அத்துடன் தனது தந்தை டாக்டர் முகைதீன் களக்காட்டில் நடத்தி வரும் மருத்துவமனையையும் கவனித்து வருகிறார். இந்த மருத்துவமனையில் களக்காடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கேஷியரான இளம்பெண் மருத்துவமனையில் உள்ள மாடி அறைக்கு சென்று அங்கிருந்த டாக்டர் நசீரிடம் கணக்குகளை ஒப்படைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென டாக்டர் நசீர், அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கதறி அழுதபடி அங்கிருந்து ஓடி வெளியேறினார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார், அரசு டாக்டர் நசீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News