தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சரக்கு வாகனம் - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு : ஆரணி அருகே சோகம்

திருவண்ணாமலை: ஆரணி அருகே கொய்யாப்பழம் ஏற்றிவந்த சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உயிரிழந்தனர். ஆரணி அருகே கொங்கரம்பட்டு ஆரணி - வேலூர் சாலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதி 2 பேர் பலியாகியுள்ளனர். ஆரணியில் இருந்து தனியார் வங்கி மேலாளர் மணிகண்டன் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது உறவினர் வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து ஆரணி மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழம் ஏற்றிவந்த லோடு லாரி நிலை தடுமாறி எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அங்கு இருக்கும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து, 108 அம்புலன்ஸல் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மணிகண்டன், அமுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த மணிகண்டனின் மனைவி மஞ்சுளா வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய லோடு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில இருந்து தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News