தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர்ந்து விரட்டி, விரட்டி சென்று கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்: கார் டிரைவர் கைது

அண்ணாநகர்: கல்லூரிக்கு செல்லும்போது மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கார் டிரைவரை கைது செய்தனர்.
Advertisement

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;

அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2 மாதமாக ஒரு வாலிபர் என்னை பின்தொடர்ந்து கல்லூரிக்கு செல்லவிடாமல் நடுரோட்டில் வழிமறித்து விரட்டி, விரட்டி டார்ச்சர் செய்து வருகிறார். பலமுறை எச்சரித்தும் மீண்டும் என்னை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்துவருகிறார். காதலிக்க மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். ஆபாசமாக பேசுகிறார்.இதனால் நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன். என்னால் சரியாகக் கூட படிக்க முடியவில்லை. எனவே எனக்கு டார்ச்சர் கொடுக்கும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்

இதன் அடிப்படையில், கல்லூரி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கார் டிரைவர் ராஜராஜன்(35) கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து 2 வருடம் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். இதனால் கல்லூரி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News