தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

திருமலை: எம்எல்ஏ வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது லாரி மீது கார் மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கார்லபாலத்தை சேர்ந்தவர்கள் பலராமராஜு(65), லட்சுமி(60), காதிராஜுபுஷ்பவதி (60), ஸ்ரீனிவாசராஜு(54). அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களது உறவினரும், பாபட்லா எம்எல்ஏவுமான நரேந்திரவர்மாவின் மகன் திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.

Advertisement

இதில் கலந்து கொள்வதற்காக பலராமராஜு உள்பட 4பேரும் காரில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் 4பேரும் மீண்டும் காரில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை கார்லபாலம் மண்டலத்தில் உள்ள சத்யவதிபேட்டா அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த பலராமராஜு, லட்சுமி, காதிராஜு புஷ்பவதி, னிவாசராஜு ஆகிய 4பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News