தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

*அதிர்ஷ்டவசமாக 3 பேர் தப்பினர்
Advertisement

திருமலை : தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரெ தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக கார் நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு கார் ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.

வனபர்த்தி மாவட்டம் கொத்தகோட்டாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்புறத்தில் புகை வந்ததால் அதனை கவனித்த காரில் வந்த 3 பேர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பினர். சில நிமிடங்களில் கார் முழுவதும் மளமவென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து கருகியது. பின்னர், வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

Advertisement

Related News