தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்வர்களின் முக அங்கீகாரத்தை சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பம்: யுபிஎஸ்சி அறிமுகம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்( யுபிஎஸ்சி) தலைவர் அஜய் குமார் கூறுகையில், போட்டி தேர்வுகளில் விரைவான பாதுகாப்பான முறையில் தேர்வர்களின் சரிபார்ப்புக்காக முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (ஏஐ) சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

கடந்த 14ம் தேதி நடந்த தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வுகளின் போது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள சில மையங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்கு தேர்வர்களின் படங்கள் அவர்களின் விண்ணப்ப படிவங்களில் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களுடன் டிஜிட்டல் முறையில் பொருத்தப்பட்டன. புதிய ஏஐ அமைப்பு சரிபார்ப்பு நேரத்தை 10 வினாடிகள் வரை குறைத்தது என்றார்.

Advertisement

Related News