தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கால்வாயை ஆக்கிரமித்து பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் கட்டிய கட்டடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீர்வழிப்பாதையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பேரூராட்சி தலைவர் சுபா பிரியா கட்டிடம் கட்டியுள்ளார். கால்வாய் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மழை காலங்களில் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விடுவதால், ஆக்கிரமிப்பை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பேரூராட்சி தலைவர் சுபா பிரியா உள்ளிட்ட 8 பேர் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளனர் என தாசில்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அணைக்கட்டு தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்தார். பேரூராட்சி தலைவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை 3 மாதத்தில் அகற்ற உத்தரவிட்டு ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.
Advertisement

 

Advertisement