தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை

ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளி சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அபோட்ஸ்ஃபோர்ட் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி (68), திங்களன்று அவரது வீட்டின் வெளியே மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advertisement

இந்தியாவின் லூதியானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், ‘கேனம் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் ஜவுளி மறுசுழற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சம்பவத்தன்று காலை, தர்ஷன் சிங் தனது காரில் ஏறி அமர்ந்ததும் கொலையாளி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார் ஆபத்தான நிலையில் குண்டு காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவமாகும். இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement