கனடாவில் நடந்த ஜெகநாதர் ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ஒன்றிய அரசு கண்டனம்
Advertisement
இந்த சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது. இது குறித்து கனடா அதிகாரிகளிடம் இந்தியா புகார் அளிக்கும். இதுபோன்ற இழிவான செயல்கள் வருந்தத்தக்கவை மற்றும் ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ’ என்றார்.
Advertisement