தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு: பஸ் நிலையத்தில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப்பாம்பு

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் பஸ் நிறுத்தத்தில் இன்று 20க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அங்குள்ள புதர் பகுதியில் இருந்து சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. இதை பார்த்ததும், பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Advertisement

இந்நிலையில், தகவலறிந்து பள்ளிப்பட்டு வனத்துறையினரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்து, கோணி பையில் கட்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, அந்த மலைப்பாம்பு அருகிலுள்ள காப்பு காட்டில் விடப்பட்டது.

Advertisement

Related News