தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்கள் மோதல் மாணவர்கள் உள்பட 95 பேர் காயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் நிலையத்தில், நேற்று மாலை 5.30 மணிக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் மாரண்டஅள்ளி புறப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதே போல், ஓசூரில் இருந்து பாலக்கோடு வழியாக தர்மபுரிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரு பஸ்களும் பாலக்கோடு அடுத்துள்ள கோடியூர் கிராமம் அருகே வந்தபோது, திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இரு பஸ்சிலும் பயணித்த 95க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Advertisement

Advertisement