தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேருந்து நிலையத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பேருந்துக்கான காத்திருந்தனர். அப்போது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்துச் சென்றுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த பள்ளிப்பட்டு தீயணைப்புத்துறை வீரர்கள், 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக காட்டில் விட்டனர்.

Advertisement

Advertisement

Related News