தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இந்த ஆண்டுக்கான செவாலியே விருது வழங்குவதாக பிரான்ஸ் அறிவிப்பு

 

Advertisement

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இந்த ஆண்டுக்கான செவாலியே விருது வழங்குவதாக பிரான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 60ஆண்டுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களுக்கு கலை இயக்குனராக இருந்துள்ளார் தோட்டா தரணி. நாயகன் மற்றும் இந்தியன் படங்களுக்காக கலை இயக்கத்திற்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் மாநில விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 1978ல் தெலுங்கில் அறிமுகமான தோட்டாதரணி, தமிழில் 1981ல் கமல் நடித்த ராஜபார்வை படத்தில் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கலை இயக்கம் பெரிதும் பேசப்பட்டது

Advertisement