தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்ஜெட் குறித்து ஆலோசனை; பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Advertisement

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அரசு கேட்டு வருகிறது. அந்த வகையில், பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட்டில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதில், மோர்கன் ஸ்டான்லியின் ரிதம் தேசாய், வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாடி, சர்வதேச நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சுர்ஜித் பல்லா, உள்ளிட்ட 15 நிபுணர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி பங்கேற்றனர்.

Advertisement

Related News