விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை
Advertisement
ஆத்மநிர்பார் பாரதம் திட்டத்தின்கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 4ஜி சேவைக்கான நெட்வொர்க்குகள் தயாராகி விட்டன. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை கிடைக்கும். அதை 5ஜி நெட்வொர்க்காக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன’’ என்றார். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிஎஸ்என்எல்லுக்கு ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement