தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலை துண்டித்து மனைவி மற்றும் கள்ளக்காதலன் கொடூர கொலை: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொன்ற கணவர் கொளஞ்சி இருவரின் தலைகளுடன் வேலூர் சிறையில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைகோட்டாலம் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவரின் மனைவி லட்சுமி. அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கும் லட்சுமி என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவில் கள்ளக்காதல் ஜோடி நேரில் சந்தித்துள்ளது. அதாவது, லட்சுமியின் வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

Advertisement

இதனை நேரில் பார்த்த கொளஞ்சி ஆத்திரத்தில் இருவரின் தலையையும் வெட்டிக்கொலை செய்து இருக்கிறார். மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்த கொளஞ்சி இருவரின் தலைகளுடன் வேலூர் சிறையில் சரண் அடைந்தார். இருவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? வேறு காரணமா? எனவும் விசாரணை நடக்கிறது. முதற்கட்ட தகவலில் லட்சுமி - தங்கராசு இடையே கள்ளக்காதல் பழக்கமும் தெரியவந்துள்ளது. கொளஞ்சியை கைது செய்து விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News