தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு அருகே சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் பலி

பாலக்காடு : பாலக்காடு அருகே விளையாடிய கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி அண்ணன்- தம்பி உயிரிழந்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது அகழி. இங்குள்ள கருவாரா பகுதியைச் சேர்ந்த அஜய்-தேவி தம்பதியரின் மகன்கள் ஆதிஅஜய் (7),அஜினேஷ் அஜய் (4). சிங்கரா துவக்கப்பள்ளியில் ஆதி அஜய் 2ம் வகுப்பும், அஜினேஷ் அஜய் எல்.கே.ஜி-யும் படித்து வந்தனர்.

Advertisement

நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவரும் அஜய்யின் தங்கை மகனுடன் வீட்டின் மேல் தளத்தில் உள்ள சன் ஷைடில் ஏறி, இறங்கி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆதிஅஜய், அஜினேஷ் அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு கோட்டத்தரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, ஏற்கனவே சிறுவர்கள் இறந்து விட்டதாக என்று தெரிவித்தனர். சுவர் இடிந்து சகோதரர்கள் பலியான சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News