ரூ.1 லட்சம் கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்
07:40 AM Sep 09, 2025 IST
சென்னை: முட்டுக்காட்டில் வாங்கிய ரூ.1 லட்சம் கடனை திருப்பித் தராததால் தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்றார். முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரியும் ஜீவன் (32), தம்பதி தேஜ் (25) என்பவரை வெட்டிக் கொன்றார்.
Advertisement
Advertisement