தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடிச்சாலும், புடிச்சாலும் நீயும், நானும் அண்ணன், தம்பி: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவும், பாஜவும் தனி, தனி கூட்டணியில் போட்டியிடுகின்றன. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே கள்ளக்கூட்டணி உள்ளது என அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தேர்தலுக்கு பின்னர் அவர்கள் சேர்ந்து கொள்வார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனை உண்மையாக்கும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக எடப்பாடி பழனிசாமியும் இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல் மழுப்பலான அரசியல் செய்து வருகின்றனர்.
Advertisement

இந்நிலையில், கோவை சட்டமன்ற தொதிக்கு உட்பட்ட கோவை தெற்கு, சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலையும், எடப்பாடியும் கையில் துண்டை போட்டு குலுக்குவது போல் அச்சிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘அடிச்சாலும், புடிச்சாலும் அண்ணன், தம்பி நீயும், நானும் தான்! தேர்தலுக்காக பிரிவது போல நடித்து அதிமுக வாக்குகளை பாஜவுக்கு மடைமாற்றும் வியூகம், சபாஷ்!’ என அச்சிடப்பட்டு இருந்தது. தற்போது இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், பலரும் தங்களது பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவு செய்து பாஜ, அதிமுகவை கிழித்தெடுத்து வருகின்றனர். இதற்கிடைடே போஸ்டர்களை போலீசார் கிழித்து அகற்றினர்.

Advertisement

Related News