தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடிவாளம் கட்டிய குதிரைதான் நான்: நயினார் விரக்தி

கோவில்பட்டி: ‘குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் செயல்படுத்துவது தான் எனது பணி’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவில்பட்டியில் பிரசாரத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘தமிழகத்தில் அடுத்த முதல்வராக இபிஎஸ் தான் வருவார்.

Advertisement

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ்மொழி குறித்து பெருமை பேசி வருகிறார். பீகாரில் 202 இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைப்பது போல் செய்தி வருகிறது.

இன்னும் எத்தனை கூட்டணிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை விட, யார் இந்த நாட்டை ஆளக்கூடாது என்பதில் பாஜ தெளிவாக உள்ளது. எங்கள் அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதனை குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் செயல்படுத்துவது தான் நயினார் நாகேந்திரன் பணி. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement