தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.10,000 லஞ்சம்: எஸ்ஐ கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே பன்னிரெண்டாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. விவசாயியான இவர், தனது நிலப்பிரச்னை தொடர்பாக ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவுக்கு ரசீது வழங்க (சிஎஸ்ஆர்) ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று வீரமணியிடம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் (59) கேட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்த வீரமணி, அவர்கள் அறிவுரைப்படி, ரசாயணம் தடவிய ரூ.10,000-ஐ நேற்று மாலை ஆகனக்கோட்டை காவல்நிலையம் சென்று, எஸ்.ஐ சங்கரிடம் ரூ.10 ஆயிரத்தை வீரமணி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சங்கரை ைகது செய்தனர்.

Advertisement

Related News