தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

லஞ்ச வழக்கு; ஐஆர்எஸ் அதிகாரியிடம் ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம் பறிமுதல்: சிபிஐ அதிரடி

புதுடெல்லி: ரூ.25 லட்சம் லஞ்ச வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூத்த ஐஆர்எஸ் அதிகாரி அமித் குமார் சிங்கலின் அலுவலகங்களில் சிபிஐ சுமார் ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. டெல்லி லா பினோஸ் பீட்சா உரிமையாளர் சனம் கபூரின் வருமான வரி பிரச்னையை தீர்க்க ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டு, முதல் தவணையாக ரூ.25 லஞ்சம் பெற்ற புகாரில் வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரி அமித் குமார் சிங்கல் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரது டெல்லி மற்றும் பஞ்சாப் வீடுகள் மற்றும் அலுவலகத்திலும், அவரது கூட்டாளி ஹர்ஷ் கோட்டக்கின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ. 1 கோடி ரொக்கப்பணம், 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ நேற்று அறிவித்தது.