தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லஞ்சம் வாங்கி கைதான செயற்பொறியாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் கான்ட்ராக்டரிடம் லஞ்சம் வாங்கி கைதான, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் உள்பட 2 பேரை, கலெக்டர் பிருந்தாதேவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். கான்ட்ராக்டரான இவர், தலைவாசல் பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதற்கு ₹90 லட்சம் கொடுக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக ₹50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் இளநிலை வரைபட அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் கேட்டுள்ளனர்.
Advertisement

இதனை செந்தில் வழங்கிய நிலையில், மேலும் ₹61 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதையடுத்து அவர்கள் கூறியபடி கடந்த 20ம் தேதி, செந்தில் ₹61 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் மற்றும் வரைபட அலுவலரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் சாகுல் அமீது ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.

Advertisement

Related News