லஞ்சம் வாங்கி கைதான செயற்பொறியாளர் சஸ்பெண்ட்
Advertisement
இதனை செந்தில் வழங்கிய நிலையில், மேலும் ₹61 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதையடுத்து அவர்கள் கூறியபடி கடந்த 20ம் தேதி, செந்தில் ₹61 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் மற்றும் வரைபட அலுவலரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் சாகுல் அமீது ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.
Advertisement