தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லஞ்சம் வாங்கிய மதுவிலக்கு போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் சுந்தரவாணன், பிரேம்நாத் ஆகியோர் சென்று சோதனை செய்தபோது கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது உறுதியானது.

Advertisement

இந்நிலையில், மதுபானம் விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யாமலும், கைது செய்யாமலும் இருக்க காவலர்கள் 2 பேரும் லஞ்சம் வாங்கியதாக கூறபடுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும், சுந்தரவாணன் மற்றும் பிரேம்நாத் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி மாதவன் உத்தரவிட்டார்.

மேலும் இது சம்மந்தமாக தொடர் விசாரணை செய்ததில், இரண்டு காவலர்களும் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மாதவன் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement

Related News