இறப்புச் சான்று வழங்க லஞ்சம் - வி.ஏ.ஓ. கைது
08:37 PM Aug 13, 2025 IST
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பு என்பவரிடம் ரூ.3,500 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. செந்தில்குமார் கையும் களவுமாக சிக்கினார்.