தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லஞ்சம் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி விஷால் தீப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின்..!!

டெல்லி: லஞ்சம் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி விஷால் தீப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்த புகாரில் சிக்கிய 2 கல்லூரி நிர்வாகிகளிடம் லஞ்சம் கேட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டது குறித்து கல்லூரி நிர்வாகிகள் அளித்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் விசாரணை முடிந்து வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் நீண்டகாலம் ED அதிகாரியை சிறையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி ஜாமின் தர மறுத்த பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா ஆணை பிறப்பித்தனர்.

Advertisement

Advertisement