தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வெளியிட ரூ.100 கோடி தருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என்று பாஜ தலைவர் தேவராஜகவுடா குற்றச்சாட்டுக்கு டி.கே.சிவகுமார் மறுப்பு தெரிவித்து ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வைரலானதை தொடர்ந்து அது குறித்து சிறப்பு புலனாய்வு படை விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பிரஜ்வல் வீடியோவை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தான் வெளியிட சொன்னார் என்று ஹாசன் மாவட்ட பாஜ தலைவர் தேவராஜகவுடா குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement

இதற்கு பதிலளித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘தேவராஜ கவுடாவிடம் நான் ரூ.100 கோடி பேரம் பேசியிருந்தால் லோக்ஆயுக்தா அல்லது வேறு ஏதாவது ஏஜென்ஸியிடம் என் மீது புகார் கொடுக்கட்டும். அவருக்கு மனதளவில் பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன். தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்கக்கூடாது. சிறையில் இருக்கும் ஒரு நபர் எப்படி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூற அனுமதிக்கலாம்? இதுகுறித்தெல்லாம் கருத்து கூறவே நான் விரும்பவில்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க செய்வதில் காங்கிரஸ் அரசு உறுதியுடன் செயல்படுகிறது. எஸ்.ஐ.டி சரியான முறையில் விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்’ என்றார்.

Advertisement

Related News