தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூளைச்சாவு ஏற்பட்டு பெண் மரணம் அடைந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்: மாநில நுகர்வோர் ஆணையம்

சென்னை: மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என மாநில நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை விஜயா மருத்துவமனையில் உயிரிழந்த தேவேந்திரம் இறப்புக்கு ரூ.1 கோடி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், மருத்துவர்களுக்கு இடம் மட்டுமே வாடகைக்கு தருகிறோம்; நாங்கள் பொறுப்பேற்க முடியாது என விஜயா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூக்கடைப்புக்கு சிகிச்சைக்கு வந்தவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் மூளைச்சாவு அடைந்ததால் பெண்ணின் கணவர், 3 மகள்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News