தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியர்கள் பெயரில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகின்றனர்: டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ புதிய குற்றச்சாட்டு

நியூயார்க்: இந்திய மக்கள் பெயரில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்,‘‘பிரதமர் மோடி மிக சிறந்த தலைவர். மோடி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழிநடத்துகிறார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங்குடன் ஏன் சேர்ந்து உள்ளார் என்பது புரியவில்லை.

Advertisement

ரஷ்யாவிடம் இருந்து முன்பு இந்தியாஅதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கவில்லை. இப்போது ரஷ்ய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தருவதால் இந்தியா வாங்கி சுத்திகரித்து பல நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கிறது. இந்திய மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்,” என்றார்.

Advertisement

Related News