யூடியூப் பார்த்து ஆபரேஷன் பீகாரில் சிறுவன் பலி: போலி டாக்டர் கைது
Advertisement
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்தான். சிறுவனின் தாத்தா பிரகலாத் பிரசாத் கூறுகையில்,கோலுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய எங்களிடம் அனுமதி எதுவும் கேட்கவில்லை. சிறுவன் உயிரிழந்ததை கேள்விப்பட்டதும் அஜித்குமார் புரி தப்பி ஓடி விட்டார் என்றார். இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த அஜித் குமார் புரி போலி டாக்டர் என்றும். யூடியூப் பார்த்து தான் நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்வார் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலி மருத்துவர் அஜித் குமார் கைது செய்யப்பட்டார்.
Advertisement