தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பாதித்து சிறுவன் பலி

 

Advertisement

கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்துள்ளது. இதனால், கடந்த 9ம் தேதி சிறுவனின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் அவனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் சிறுவனை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக கடந்த 10ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி கூறுகையில்,“நாய் கடித்ததை சிறுவன் பல நாட்களாக கூறாமல் இருந்துள்ளான். உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் சிறுவன் உயிரிழந்துள்ளான்” என்றார்.

 

Advertisement