தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வீட்டின் மீது விழுந்த இடி: சிறுவன் காயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வீட்டின் மீது இடி விழுந்து சுவர் இடிந்ததில் 11 வகுப்பு மாணவன் காயம் அடைந்த நிலையில், வீட்டில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் சேதமாகி உள்ளது. சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் இடி மின்னல் காற்றுடன் பரவலாக மழை பெய்த நிலையில், சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நதியா இந்த நிலையில், அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் இடித்து கொண்டிருந்தபோது அவர் வீட்டின் மீது இடி விழுந்துள்ளது.

Advertisement

வீட்டிற்குள் நதியா குடும்பத்துடன் படுத்திருந்த நிலையில், அவரது மகன் அகிலன்மீது சுவர் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷின் மிஷின் உள்ளிட்ட பொருட்களும் சேதமாகி உள்ளது. மேலும் வீடுகளில் மின்சாரம் பயந்ததால் அலறடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். காயம் அடைந்த அகிலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஐந்து தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News