தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிக்கு கமல்ஹாசன் உதவி

சென்னை: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் 7ம் வகுப்பு மாணவி ஏ.யோசிதா, 9ம் வகுப்பு மாணவன் டி.கங்கைகொண்டான், 12ம் வகுப்பு மாணவன் டி.யோகி வர்மன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர், மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதற்கான ஏற்பாட்டை மநீம விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் ஈ.டி.அரவிந்தராஜ் செய்திருந்தார். அப்போது மாணவி ஏ.யோசிதாவுக்கு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேவையான உதவிகளை, கமல் பண்பாட்டு மையத்தின் மூலம் கமல்ஹாசன் வழங்கினார். தொடர்ந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் சிட்டியில் கடந்த ஜூலை 18ம் தேதி 9 நாடுகள் பங்கேற்ற ஆசிய அளவிலான ‘பவர் லிப்டிங்-ஏஷியன் சாம்பியன்ஷிப் 2025’ போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் வென்று, ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்கும் ம.கார்த்திக், லத்திபா சிராஜுதீன் ஆகியோர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மநீம பொதுச்செயலாளர் ஆ.அருணாசலம் உடனிருந்தார்.

Advertisement

Advertisement