எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
Advertisement
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை பகல் 12 மணி வரைக்கும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
Advertisement