பொம்மிக்குப்பத்தில் 12வது படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!!
02:22 PM Nov 04, 2025 IST
திருப்பத்தூர்: பொம்மிக்குப்பத்தில் 12வது படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோவிந்தராஜ் (55) கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தந்த புகாரில் கோவிந்தராஜை போலீசார் போக்சோவில் கைது செய்த்தனர்.
Advertisement
Advertisement