பாம்பன் பாலத்தில் ஸ்பிரிங் பிளேட்டுகள் சேதம்: வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதால் விபத்து அபாயம்
Advertisement
இந்நிலையில், சாலை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்கள் மீண்டும் சேதமடைந்து போல்ட், நட்டுகள் கழன்று கிடக்கின்றன. இவைகள் வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குகின்றன. சில நேரங்களில் விபத்துக்கும் வழி வகுக்குகின்றன. அரசு பஸ்கள் செல்லும்போது பலத்த சத்தம் ஏற்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். எனவே, பாம்பன் பாலத்தில் சேதமடைந்துள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்டுகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement