தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: தீவிர சோதனை

சென்னை: நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. விமான கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் 7.20-க்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Advertisement

விமான பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். தரையிறங்கிய இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்துக்குள் சந்தேகப்படும் படியான பொருட்கள் ஏதும் உள்ளதா என தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விமானம் முழு சோதனை செய்யப்பட்ட பின்பே சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News