தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலிவுட் நடிகை பெயரில் பசுமாடு; ஆலியா பட்டிடம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா: நகைச்சுவை பதிவு வைரல்

புதுடெல்லி: பாலிவுட் நடிகையின் பெயரைக்கொண்ட பசுமாட்டை கொஞ்சி மகிழ்ந்த பிரியங்கா காந்தி, அதுகுறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. கேரளாவில் பால் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டறியவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடந்த 7ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோடஞ்சேரிக்குச் சென்றார்.

Advertisement

அங்குள்ள பால் பண்ணை ஒன்றில், ‘ஆலியா பட்’ எனப் பெயரிடப்பட்டிருந்த பசுமாடு ஒன்றைக் கண்டார். அதனுடன் சிறிது நேரம் செலவிட்ட அவர், அதற்கு தீவனம் ஊட்டி கொஞ்சி மகிழ்ந்தார். இந்தப் பயணத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் தளத்தில் பிரியங்கா இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘பாலிவுட் நடிகை ஆலியா பட்டிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

ஆனால், உண்மையிலேயே அந்தப் பசு மாடு க்யூட்டி பை’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், பால் உற்பத்தியாளர்கள் தீவன விலை உயர்வு, மருந்துச் செலவுகள் போன்ற பிரச்னைகளால் சந்திக்கும் சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தனது பதிவில் உறுதியளித்தார். பிரியங்காவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement

Related News