தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊழல் வழக்கில் பொலிவியா மாஜி அதிபர் திடீர் கைது

லா பாஸ்: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20 ஆண்டுகளாக மூவ்மென்ட் டுவெர்ட் சோஷலிசம் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த கட்சியை சேர்ந்த லூயிஸ் ஆர்ஸே அதிபராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் ரோட்ரிகோ பாஸ் வெற்றி பெற்றார். ரோட்ரிகோ கடந்த மாதம் 8ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றார். இவர் ஆட்சி பொறுப்பேற்றதும் முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் விசாரணையை தொடர்ந்து முன்னாள் அதிபர் லூயிஸ் ஆர்ஸே திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement