தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போபர்ஸ் வழக்கின் முக்கிய தகவல்களை தர கோரி அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம்

புதுடெல்லி: ரூ.64 கோடி மதிப்பிலான போபர்ஸ் ஊழல் வழக்கின் முக்கிய தகவல்களை வழங்க கோரி அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஏ.பி.போபர்ஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ.1,437 கோடி மதிப்பில் இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெற போபர்ஸ் நிறுவனம் இந்திய அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 1999, 2020ம் ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
Advertisement

1980ம் ஆண்டுகளில் நடந்த போபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த தனியார் புலனாய்வாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் ஏற்கனவே கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு கடந்த 2011ம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் போபர்ஸ் ஊழல் குறித்த விவரங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து பெறுவது தொடர்பாக ஒன்றிய அரசு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் இதுவரை எந்த தகவல்களும் தரப்படவில்லை. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான தகவல்களை தனியார் புலனாய்வாளரிடம் இருந்து பெற்று தர கோரி அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது.

Advertisement