தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராட்சத அலையில் சிக்கிய மாணவன் உடல் கரை ஒதுங்கியது

 

Advertisement

வேளச்சேரி: கோட்டூர்புரத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் எம்ஏ முதலாமாண்டு படித்து வந்த மாணவர்களான திண்டுக்கல்லை சேர்ந்த கவிபிரகாஷ் (21), கேரளாவை சேர்ந்த முகமது ஆதில் (21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரன் (21) உள்பட 14 மாணவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தனர். அங்கு கவிபிரகாஷ், ரோஹித் சந்திரன், முகமது ஆதில் ஆகிய 3 பேர் மட்டும், ஆளுநர் ஓய்வு இல்லம் அருகே கடலுக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்களும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் சக மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் இறங்கி, அலையில் சிக்கிய கவிபிரகாஷ், முகமது ஆதில் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதில், சம்பவ இடத்திலேயே கவிபிரகாஷ் இறந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த முகமது ஆதிலை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மாயமான ரோஹித் சந்திரனை, சாஸ்திரி நகர் போலீசார் தேடி வந்த நிலையில்,அவரது சடலம் நேற்று முன்தினம் மாலை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கியது. தகவலறிந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Advertisement