தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே இடிகாட்டில் புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மாயம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே இடிகாட்டில் புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மாயமாகியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்ஷிகா என்ற 10 வயது சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்று உறவினர் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்குள்ள மன்னியாற்று இடுகாட்டில் புகைக்கப்பட்டது. இன்று காலை சடங்குகள் செய்வதற்காக உறவினர் இடுகாட்டில் சென்று பார்த்த போது சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே சிறுமியின் ஆடைகள், எலுமிச்சம்பழம், குங்குமம் உள்ளிட்டவை இருந்தது. இந்த நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து சம்பவத்திற்கு வந்துள்ள போலீசார் சிறுமியின் உடலை எடுத்து சென்றது யார்..? எப்போது எடுத்து சென்றனர்..? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement