தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடலில் காயங்களுடன் பவானி ஆற்றில் நின்று கொண்டிருந்த காட்டு யானை: உணவுகள் மூலம் யானைக்கு மருந்துகள் வழங்க நடவடிக்கை

திருவனந்தபுரம்: தமிழ்நாடு - கேரள எல்லையில் உடலில் காயங்களோடு உயிருக்கு போராடி கொண்டிருந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். காட்டு யானை மருத்துவக்குழுவினர் அளிக்கக்கூடிய சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக கேரள எல்லை பகுதியான அட்டப்பாடியில் இருக்கக்கூடிய பவானி ஆற்றில் தான் யானை தண்ணீருக்குள் இறங்கியுள்ளது. எந்த பகுதிக்கும் செல்லாமல் தண்ணீரில் நின்று கொண்டிருந்ததால் அந்த பகுதியில் இருந்த கிராமமக்கள் அதனை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக யானையை இரு மாநில வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அதனுடைய உடலில் காயங்கள் இருப்பதால் தண்ணீருக்குள் இறங்கி நிற்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தமிழக வனத்துறை மருத்துவக்குழுவினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவும் செய்து அந்த யானைக்கு பிடித்த உணவுகள் மூலமாக நோய் எதிர்ப்பு மருந்துகளும், ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கி வருகிறார்கள். இருப்பினும் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்கள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பொறுத்து தான் யானை உடல் நலம் தேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement

Related News