தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உண்டுஉறைவிட படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு நாளிதழில் விளம்பரம் வெளியிட வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உண்டு உறைவிட படிப்பிற்கான நுழைவுத்தேர்வு குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisement

மதுரை, கே.கே.நகரை சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பட்டியலின மாணவ, மாணவர்கள் 9 முதல் 12ம் வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி பயில ஒன்றிய அரசு தேர்வு நடத்தி தேர்வு செய்து இலவச கல்வியளிக்கிறது. இதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை முறையான அறிவிப்போ, விளம்பரமோ செய்வதில்லை.

குறிப்பாக, அந்தந்த மாநில மொழிகளில் விளம்பரம் செய்வதில்லை. இதனால் கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு போய் சேர்வதில்லை. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின மாணவ, மாணவியர் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த நுழைவுத்தேர்வு குறித்து ஒன்றிய அரசின் தேசிய தேர்ச்சி முகமை தரப்பில் நாளிதழ்களில் முறையாக விளம்பரம் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய உயர்கல்வித்துறை செயலர், தேசிய தேர்வு முகமை இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப். 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement

Related News