தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்களது தவறை பாஜக அரசு உணர்ந்துள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

 

Advertisement

சென்னை: மக்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தற்போது வரியை குறைத்துள்ளனர்; 8 ஆண்டுகள் தங்களது தவறை பாஜக அரசு உணர்ந்துள்ளது என்று ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் 8 ஆண்டு கழித்து எடுத்த தாமதமான நடவடிக்கை. ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைக்க 8 ஆண்டாக வலியுறுத்தியும் ஒன்றிய அரசு காதுகொடுத்து கேட்டதில்லை. ஜிஎஸ்டி வரி விகிதத்தை ஒன்றிய அரசு மாற்றி அமைத்ததற்கு என்ன காரணம் மந்தமான வளர்ச்சியா அல்லது பீகார் தேர்தலா, டிரம்பும் அவரது வரிவிதிப்பும் காரணமா என்று ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.

 

Advertisement

Related News