தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் பிரச்னையை வைத்து விஜய்க்கு பாஜ நிர்பந்தம்: சண்முகம் குற்றச்சாட்டு

 

Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி: கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சாராத ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட எஸ்ஐடி என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் நேர்மையான அதிகாரிகள் இல்லையா என அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிக்கும் வகையிலும் தான் நீதிபதி கூறிய கருத்து உள்ளது. கரூர் விவகாரத்தில் தவெக, பாஜ, அதிமுக அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. இது ஆரோக்கியமான அரசியல் இல்லை.

கரூர் பிரச்னையை பயன்படுத்தி விஜய்யை தங்கள் அணிக்கு கொண்டு வர நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன் விளைவு தான் இன்று வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. தவெக, அதிமுக, பாஜ சேர்ந்து வந்தாலும், பிரிந்து வந்தாலும் எங்களுக்கு என்ன பயம் இருக்கிறது. பலமான அணியாக உருவாக்கினாலும் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்துள்ளது அதனால் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement