தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்வார்கள்: உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு

மும்பை: பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வார்கள் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிராவில் 5ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்துவிட்டது.மும்பையில் இறுதி கட்ட பிரசாரத்தில் சிவசேனா(யுபிடி) தலைவர் உத்தவ்தாக்கரே பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வேலைக்காரர் போல தேர்தல் ஆணையர் செயல்படுகிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவரை பதவி நீக்கம் செய்வோம். அதே போல பாரதிய ஜனதாவின் ஏவல்காரர்களாக செயல்பட்ட அனைவரையும் பதவி நீக்கம் செய்வோம்.
Advertisement

எங்கள் கட்சியை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய பாஜ முயன்றதுபோல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தூக்கி எறிவார்கள். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வார்கள். “எங்களுக்கு இதுவரை ஆர்.எஸ்.எஸ்.சின் உதவி தேவைப்பட்டது. இப்போது நாங்கள் வளர்ந்துவிட்டோம். இனி ஆர்.எஸ்.எஸ். எங்களுக்கு தேவையில்லை” என்று பாஜ தலைவர் நட்டா கூறியுள்ளார். இதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய போகிறார்கள் என்று உறுதியாக தெரிகிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படும். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தான் கடுமையாக பாடுபட்டு மோடிக்கு அரசியல் களம் அமைத்துக்கொடுத்தனர். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பிரதமர் மோடி ஏன் தடை செய்யப் பார்க்கிறார் என்றார்.

Advertisement

Related News