தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவில் நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்பி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பாஜக எம்.பி. அனில் பலுனி நூலிழையில் உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பெருமளவில் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும், கர்வால் தொகுதி எம்.பி.யுமான அனில் பலுனி, சமோலி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Advertisement

பார்வையை முடித்துவிட்டு நேற்று மாலை ரிஷிகேஷ் நோக்கி பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது, தேவ்பிரயாக் அருகே, அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்பாக திடீரென ராட்சத மலைப்பகுதி சரிந்து விழுந்தது. கற்களும், மண்ணும் சரிந்து விழும் பயங்கரமான அந்த தருணத்தில், அவரும் அவரது குழுவினரும் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி நூலிழையில் உயிர் தப்பினர். இந்த பதறவைக்கும் காணொலியை தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News