தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மபி பாஜ அமைச்சர் சர்ச்சை ராஜாராம் மோகன் ராய் ஆங்கிலேயரின் ஏஜென்ட்: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டார்

ஷாஜாபூர்: மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ‘‘ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்திலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் ஆங்கில கல்வி மூலம் மக்களின் நம்பிக்கையை மாற்ற முயற்சிகள் நடந்தன. கல்வி நிறுவனங்கள் மத மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டன.

Advertisement

இதற்காக பல போலி சமூக சீர்த்திருத்தவாதிகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அவர்களில் ஒருவர் தான் ராஜாராம் மோகன் ராய். அவர் ஆங்கிலேயர்களின் ஏஜென்டாக செயல்பட்டார். இதைத் தடுத்து தைரியமாக செயல்பட்டு பழங்குடி சமூகத்தை பாதுகாத்தவர் பிர்சா முண்டா மட்டுமே. மிஷினரி பள்ளிகள் மூலம் மத மாற்றம் நடப்பதை அறிந்த பிர்சா முண்டா, அக்கல்வியிலிருந்து வெளியேறி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடினார்’’ என்றார். இந்த பேச்சு சர்ச்சையானதையடுத்து, அமைச்சர் மன்னிப்பு கேட்டார்.

Advertisement

Related News