பாஜகவுக்கு ரூ.758 கோடி நன்கொடையாக அளித்த டாடா
டெல்லி: குஜராத், அசாமில் செமிகண்டக்டர் ஆலை தொடங்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த 4 வாரங்களில் பாஜகவுக்கு ரூ.758 கோடியை நன்கொடையாக டாடா நிறுவனம் கொடுத்துள்ளது. ஆலைக்காக ரூ.1.18 லட்சம் கோடி முதலீடு செய்த டாடா குழுமத்திற்கு ரூ.44,203 கோடி மானியம் வழங்கியது அரசு. மேலும் மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகள் வழங்கின
Advertisement
Advertisement